மாற்கு 9:26 - பரிசுத்த பைபிள்26 அந்த அசுத்த ஆவி கதறிற்று. மீண்டும் அப்பையனைத் தரையிலே விழும்படி செய்து, அவனை விட்டு வெளியேறிற்று. அச்சிறுவன் இறந்தவனைப் போன்று கிடந்தான். பலர் “அவன் இறந்துபோனான்” என்றே சொன்னார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 அப்பொழுது அந்த ஆவி சத்தமிட்டு, அவனை அதிகமாக அலைக்கழித்து வெளியேபோனது. அவன் மரித்துப்போனான் என்று மக்கள் சொல்லத்தக்கதாக மரித்தவன்போல கிடந்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 அந்தத் தீய ஆவி கூச்சலிட்டு, அவனை அதிகமாய் வலிப்புக்குள்ளாக்கி, அவனைவிட்டு வெளியே வந்தது. பலர் அவனைப் பார்த்து, “இவன் இறந்துவிட்டான்” என்று சொல்லுமளவிற்கு அவன் இறந்தவனைப்போல கிடந்தான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)26 apoɹudhu adhu sathamiɹtu, avanai mihavum alaikaɹithu pur̄apaɹtu pōyitru. avan sethupōnān endru anēhar sollathakadhāha j̄ethavanbōl kiɹdandhān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 அந்த தீய ஆவி கூச்சலிட்டு, அவனுக்கு அதிகமாய் வலிப்பு உண்டாக்கி, அவனைவிட்டு வெளியேறியது. பலர் அவனைப் பார்த்து, “இவன் இறந்துவிட்டான்” எனச் சொல்லுமளவுக்கு அவன் இறந்தவனைப் போல கிடந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போல் கிடந்தான். Viz kapitola |