மாற்கு 8:35 - பரிசுத்த பைபிள்35 எவனொருவன் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறானோ அவன் அதனை இழப்பவனாகிறான். எவன் ஒருவன் எனக்காகவும் நற்செய்திக்காகவும் தன்னை இழக்கிறானோ அவனது வாழ்க்கை பாதுகாக்கப்படுகிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான், எனக்காகவும், நற்செய்திக்காகவும் தன் வாழ்வை இழந்துபோகிறவன் அதைக் காப்பாற்றிக்கொள்ளுவான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 ஏனெனில், தம் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறவர்கள், அதை இழந்துபோவார்கள். எனக்காகவோ, நற்செய்திக்காகவோ தம் உயிரை இழக்கிறவர்கள், அதைக் காத்துக்கொள்வார்கள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)35 than jīvanai iraɹj̄ika virumbuhir̄avan adhai iɹandhubōvān, ennimithamāhavum suvisēshathi nimithamāhavum than jīvanai iɹandhu bōhir̄avan adhai iraɹj̄ithu koɹlluvān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு35 ஏனெனில், தன்னுடைய உயிரைக் காப்பாற்ற விரும்புகின்றவன் அதை இழந்து போவான். எனக்காகவோ, நற்செய்திக்காகவோ தன் உயிரை இழக்கிறவன் அதைக் காத்துக்கொள்வான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். Viz kapitola |