மாற்கு 8:34 - பரிசுத்த பைபிள்34 இயேசு மக்களைத் தம்மிடம் அழைத்தார். அவரது சீஷர்களும் அவரோடு இருந்தனர். பிறகு இயேசு “யாராவது என்னைப் பின்பற்ற விரும்பினால், அவனது விருப்பங்களையெல்லாம் வெறுத்து ஒதுக்க வேண்டும். அவனது சிலுவையைச் சுமந்து என்னைப் பின்தொடர வேண்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்34 பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரவேண்டும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202234 அதற்குப் பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும், தமது சீடர்களையும் அழைத்துச் சொன்னதாவது: “யாராவது என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், தம்மையே வெறுத்து, தமது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)34 pinbu avar janangaɹlaiyum thammuɹdaiya sīsharhaɹlaiyum thammiɹdathil aɹaithu: ‘oruvan en pinnē vara virumbināl, avan thannaithān ver̄uthu, than siluvaiyai yeɹduthukoɹndu, yennai pinbatrakaɹdavan. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு34 பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் தமது சீடர்களையும் தம்மிடம் அழைத்து, “யாராவது என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னையே துறந்து தனது சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)34 பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். Viz kapitola |