மாற்கு 5:3 - பரிசுத்த பைபிள்3 அவன் எப்போதும் கல்லறையிலேயே குடியிருந்தான். அவனை எவராலும் கட்டிப்போட முடியவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அவன் கல்லறைகளிலே குடியிருந்து வந்தான்; அவனைச் சங்கிலிகளினால் கட்டவும் ஒருவனுக்கும் முடியவில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 அவன் கல்லறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான்; அவனைச் சங்கிலியினால்கூட ஒருவராலும் கட்ட முடியாதிருந்தது. Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)3 avanuɹdaiya kuɹdiyirupu kallar̄aihaɹlilē irundhadhu; avanai j̄angilihaɹlinālum kaɹta oruvanālum kūɹdādhirundhadhu. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அவன் கல்லறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனைச் சங்கிலியினால்கூட ஒருவராலும் கட்ட முடியாதிருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. Viz kapitola |