மாற்கு 5:29 - பரிசுத்த பைபிள்29 அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டதும் அவளது இரத்தப் போக்கு நின்றது. தான் நோயிலிருந்து குணமாகிவிட்டதை அவள் சரீரத்தில் உணர்ந்தாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது; அந்த வேதனை நீங்கி சுகம் பெற்றதை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; வேதனையிலிருந்து தான் விடுதலை பெற்றதை அவள் தன் உடலிலே உணர்ந்தாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)29 uɹdanē avaɹl uɹdaiya udhirathin ūr̄al nindrubōyitru: andha vēdhanai nīngī ārōkiyam aɹdaindhadhai avaɹl than sarīrathil uɹnarndhāɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; தன்னுடைய வேதனையிலிருந்து தான் விடுதலை பெற்றதை அவள் தன் உடலிலே உணர்ந்தாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். Viz kapitola |