மாற்கு 16:10 - பரிசுத்த பைபிள்10 இயேசுவைப் பார்த்தபின் மரியாள் சீஷர்களிடம் போய்ச் சொன்னாள். அச்சீஷர்கள் வெகு துக்கப்பட்டு அழுதுகொண்டிருந்தனர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அவளிடமிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டுப்போய், இயேசுவுடன் இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு அந்தச் செய்தியைச் சொன்னாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 அவள் போய் அவரோடு இருந்தவர்கள் அழுது புலம்பிக்கொண்டிருக்கையில், அதைச் சொன்னாள். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)10 avaɹliɹdathil irundhu avar ēɹu pisāsuhaɹlai thurathiyirundhār. avaɹl pur̄apaɹtu avarōɹdēhūɹda irundhavarhaɹl dhukapaɹtu aɹudhu koɹndirukaiyil, avarhaɹl iɹdathil pōi, andha j̄eidhiyai ar̄ivithāɹl. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 அவள் போய் அவரோடிருந்தவர்களுக்கும், அழுது புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கும் அதைச் சொன்னாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். Viz kapitola |