மாற்கு 14:49 - பரிசுத்த பைபிள்49 நான் எப்போதும் உங்கள் மத்தியில் ஆலயத்தில்தானே உபதேசம் செய்து கொண்டிருந்தேன். அங்கே நீங்கள் என்னைக் கைது செய்யவில்லையே. எல்லாம் எழுதப்பட்டிருக்கிறபடி நடைபெற்றது” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்49 நான் தினமும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாக இருக்கிறது என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202249 ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்திலே போதித்துக்கொண்டு, உங்களோடு தானே இருந்தேன். அப்பொழுது நீங்கள் என்னைக் கைதுசெய்யவில்லை. ஆம், வேதவசனங்கள் நிறைவேற வேண்டுமே” என்றார். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)49 nān dhinandhōr̄um ungaɹl naɹduvilē dhēvālayathil ubadhēsam paɹnnikoɹndirundhēn; apoɹudhu nīngaɹl ennai piɹdikavillaiyē; ānālum vēdhavākiyangaɹl nir̄aivēr̄a vēɹndiyadhā irukir̄adhu,’ endrār. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு49 ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்திலே போதித்துக்கொண்டு உங்களோடுதானே இருந்தேன். அப்போது நீங்கள் என்னைக் கைது செய்யவில்லை. ஏனெனில், வேதவசனங்கள் நிறைவேற வேண்டியிருக்கிறதே” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)49 நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார். Viz kapitola |