மாற்கு 10:52 - பரிசுத்த பைபிள்52 “போ! நீ குணமானாய், ஏனெனில் நீ விசுவாசத்தோடு இருந்தாய்” என்று இயேசு சொன்னார். அதனால் அவன் பார்வை பெற்றான். அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து போனான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்52 இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வைபெற்று, வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202252 அப்பொழுது இயேசு, “நீ போ. உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்றார். உடனே அவன் பார்வையைப் பெற்று, அவ்வழியிலேயே இயேசுவைப் பின்பற்றிச் சென்றான். Viz kapitolamārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)52 iyēsu avanai nōki: ‘nī pōhalām, un visuvāsam unnai iraɹj̄ithadhu,’ endrār. uɹdanē avan pārvai yaɹdaindhu, vaɹiyilē iyēsuvuku pinsendrān. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு52 அப்போது இயேசு, “நீ போ. உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்றார். உடனே அவன் பார்வையடைந்து அந்த வீதி வழியே இயேசுவைப் பின்பற்றிச் சென்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)52 இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான். Viz kapitola |