ரோமரு 9:29 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா29 ஏசாயா இதுனவு தும்ப காலக்கு முந்தாலயே ஏளிரு: “எல்லா பெலாவு இருவுது ஆண்டவரு எரக்கவாங்க நம்மு ஜனகோளுல கொஞ்ச ஆளுகோளுன உசுரோட புட்டுபுடுலாங்க இத்துரெ நாமுவு முழுசாங்க அழுஞ்சோத சோதோமு, கொமோரா அம்புது பட்டணகோளுல இத்த ஜனகோளு மாதர அழுஞ்சோய்யி இருவுரி.” Viz kapitola |