ரோமரு 4:9 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா9 ஈ ஆசீர்வாதா, சுன்னத்து மாடித யூதருகோளியெ மட்டுவா? இல்லாந்துர சுன்னத்து மாடுனார்த யூதரல்லாத பேற ஜனகோளியெயுவா? ஆபிரகாமு தேவருன நம்பிதுனால அது அவுன்ன தேவரோட பார்வெல நேர்மெயாதோனாங்க ஆக்கித்து அந்து நாமு ஏற்கெனவே ஆபிரகாமுன பத்தி ஏளிபுட்டுரி. Viz kapitola |