வெளி. காரியகோளு 21:6 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா6 இது மட்டுவில்லாங்க அவுரு நன்னொத்ர, “எல்லாத்துனவு மாடிமுடுச்சாத்து. நானுத்தா அல்பாவாங்கவு, ஒமெகாவாங்கவு இத்தவனி. நானுத்தா மொதலுவு, கடெசியாங்கவு இத்தவனி. நீரு தாகவாங்க இருவோனியெ நானு ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன கொடுவுது ஊத்துல இத்து நீருன பெலெ இல்லாங்க கொடுவே. Viz kapitola |