வெளி. காரியகோளு 21:3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா3 அப்பறா சொர்கதுல இத்து பந்த ஒந்து தொட்டு சத்துன கேளிதே. அது, “நோடுரி, இனிமேலு தேவரு தங்கி இருவுது எடா ஜனகோளொத்ர இத்தாத. அவுரு அவுருகோளு ஒழகவே தங்கி இருவுரு. அவுருகோளு அவுரோட சொந்த ஜனகோளாங்க இருவுரு. தேவரு அவுருகோளுகூடவே இருவுரு. அவுரே அவுருகோளோட தேவராங்க இருவுரு. Viz kapitola |