வெளி. காரியகோளு 2:8 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா8 அப்பறா அவுரு நன்னொத்ர, “சிமிர்னா பட்டணதுல இருவுது கிறிஸ்துன நம்புவோரு கூட்டதோட தூதாளியெ இதுன எழுது. எல்லா காரியகோளுனவு ஆரம்புசுவோராங்கவு, முடுச்சுவோராங்கவு, சத்தோதுரிவு உசுரோட எத்துரிதோராங்க இருவோருவு ஏளுவுது ஏனந்துர: Viz kapitola |