வெளி. காரியகோளு 2:17 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா17 தும்ப சுத்தவாத ஆவியாதவரு கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளியெ ஏளுவுதுன கேளுவுக்கு கிமியிருவோரு கேளாட்டு. ஜெயிச்சுவோனியெ மறெவாங்க மடகியிருவுது மன்னாவுன உண்ணுவுக்கு கொடுவே. இன்னுவு அவுனியெ புளிதாங்க இருவுது ஒந்து கல்லுனவு கொடுவே. ஆ கல்லுல ஒந்து ஒச பேரு எழுதி இருவுது, அதுன ஈசுவோன்ன தவர பேற யாரியெவு ஆ பேரு தெளினார்து.” Viz kapitola |