மாற்கு 6:22 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா22 அவுருகோளு விருந்து உண்டுகோண்டு இருவாங்க ஏரோதியாளோட மகளு ஆ விருந்து நெடத எடதுல பந்து ஆட்டவாடி ஏரோதுனவு, அவுனோட விருந்தாளிகோளுனவு சந்தோஷபடுசிளு. அதுனால ஏரோது ராஜா ஆ சின்னு எண்ணொத்ர, “நினியெ விருப்பவாதது எதுவோ அதுன கேளு. அதுன நானு நினியெ கொடுவே” அந்தேளிதா. Viz kapitola |