மத்தேயு 11:19 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா19 சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு, கூளுண்டு குடுதுரு. அதுக்கு அவுருகோளு, ‘இதே நோடுரி, இவ தொட்டு தீனிகாரனாங்கவு, குடிவுக்கு விரும்புவோனாங்கவு இத்தான. இவ வரிவசூலு மாடுவோரியெவு, பாவிகோளியெவு சிநேகிதா’” அந்தேளிரு. ஆதர தேவரோட ஞானா தும்ப செரியாங்க இத்தாத அந்து அவுரோட மக்குளுகோளு மாடுவுது காரியகோளு தோர்சுத்தாத. Viz kapitola |