லூக்கா 10:35 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா35 அடுத்த தினா அவ பொறபடுவாங்க, அவ ஆ சத்ரகாரனொத்ர எரடு பெள்ளி காசுன கொட்டு அவுனொத்ர, ‘ஈ ஆளுன சென்னங்க நோடிகோரி. அவுன்ன நோடிகோம்புக்கு இதுனபுட இன்னுவு தும்ப அணான நீமு செலவு மாடிரெ நானு திருசி பருவாங்க அதுன நிமியெ திருசி கொடுவே’ அந்தேளிதா. Viz kapitola |