வி.தூ. கெலசகோளு 28:4 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா4 அவுனோட கையில பாம்பு தொங்குவுதுன ஆ தீவுல இத்த ஜனகோளு நோடுவாங்க, “சந்தேகவே இல்லா. ஈ ஆளு ஒந்து கொலெகாரனாங்க இருபேக்கு. இவ கடலுல தப்புசி பந்துரிவுகூட நீதி இவுன்ன பதுக்குவுக்கு புடுலா” அந்து அவுருகோளொழக மாத்தாடிகோண்டுரு. Viz kapitola |