வி.தூ. கெலசகோளு 2:31 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா31 தேவரு நெடைவுக்கு ஓவுதுன முந்தாலயே தாவீதியெ ஏளி இத்துதுனால, அவுருன சத்தோதோரு இருவுது எடதுலயே இருவுக்கு புடுனார்ரே அந்துவு, அவுரோட மைய்யின மண்ணோட மண்ணாங்க அழுஞ்சோவுக்கு புடுனார்ரே அந்துவு அவ கிறிஸ்து உசுரோட எத்துருவுதுன பத்தி ஈங்கே ஏளிதா. Viz kapitola |