வி.தூ. கெலசகோளு 17:23 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா23 ஏக்கந்துர நானு பட்டணதுல நெடது ஓவாங்க நீமு தேவரு கும்புடுவுது எடகோளுன கவனவாங்க நோடிதே. ஆக ‘நமியெ தெளினார்த ஒந்து தேவரியெ’ அந்து எழுதி இருவுது பலி கொடுவுது மேடெ ஒந்துன நோடிதே. நீமு தெளிலாங்க கும்புடுவுது ஆ தேவருன பத்தித்தா நானு ஈக நிமியெ ஏளுத்தினி. Viz kapitola |