வி.தூ. கெலசகோளு 13:11 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா11 இதே நோடு, ஈகவே ஆண்டவரு நினியெ கொடுவுது தண்டனெ பத்தாத. நிய்யி கொஞ்ச காலக்கு சூரியன்ன நோடுலாங்க குருடாங்க இருவ” அந்தேளிதா. ஆகவே அவுனியெ பார்வெ மங்கியோத்து. அவுன்ன சுத்திவு கத்தளெயாங்க ஆத்து. அதுனால அவ அவுனோட கையின இடுது அவுனியெ தாரி தோர்சுவுக்கு ஆளுகோளுன தேடிதா. Viz kapitola |