2 தீமோத்தேயு 3:3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா3 மத்தோரு மேல அன்பு இல்லாதோராங்க இருவுரு. மத்தோருன மன்னுசுனார்தோராங்க இருவுரு. மத்த ஜனகோளுன பத்தி பொய்யி ஏளுவோராங்க இருவுரு. அடக்கவாங்க இருனார்தோராங்க இருவுரு. கொடுமெகாரராங்க இருவுரு. ஒள்ளிது மேல விருப்பா இல்லாதோராங்க இருவுரு. Viz kapitola |