2 தீமோத்தேயு 1:1 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா1-2 நனியெ பிரியவாங்கவு, மகனு மாதரைவு இருவுது தீமோத்தேயுவே, நானு பவுலு நினியெ ஈ கடுதாசின எழுதுத்தினி. கிறிஸ்துன நம்புவோரியெ ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன கொடுவுரு அந்து தேவரு கொட்ட வாக்குன பத்தி ஜனகோளியெ ஏளிகொடுவுக்காக அவுரோட விருப்பா மாதர நானு கிறிஸ்து யேசுவோட விசேஷவாத தூதாளாங்க இருவுக்கு அவுரு நன்னுன தெளுகோண்டுரு. நம்மு அப்பாவாத தேவருவு, நம்மு ஆண்டவராத கிறிஸ்து யேசுவு நினியெ கருணெனவு, எரக்கானவு தோர்சி நினியெ நிம்மதின கொடாட்டு. Viz kapitola |