17 அழுஞ்சோகுனார்த, ஒந்தொப்புன்னாலைவு நோடுவுக்கு முடுஞ்சுனார்த, ஏவாங்குவு ராஜாவாங்க ஆட்சிமாடுவுது ஒந்தே தேவரு அவுருத்தா. ஜனகோளு ஏவாங்குவு அவுருன புகழ்ந்து ஏளிகோண்டே இராட்டு. ஆமென்.