1 கொரிந்தியரு 4:5 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா5 அதுனால குறுசித காலக்கு முந்தாலயே எதுன பத்திவு தீர்ப்பு ஏளுபேடரி. ஆண்டவரு பருவுது வரெக்குவு காத்துகோண்டு இருரி. அவுருத்தா இருளுல மறெவாங்க இருவுதுன வெட்டவெளிச்சவாங்க ஆக்குவுரு. ஒவ்வொந்தொப்புனோட மனசுல இருவுது நோக்ககோளுனவு வெளிபடுசுவுரு. ஆக தேவரு ஒவ்வொந்தொப்புன்னவு அவ மாடிதுக்கு தகுந்த மாதர புகழ்ந்து ஏளுவுரு. Viz kapitola |