எபிரெயரு 10 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகாஎல்லா காலக்குவு கிறிஸ்து ஒந்தே தடவெ பலியாதுரு 1 ஈங்கே இருவாங்க, யூதமத சட்டகோளு ஈ காரியகோளோட நெஜவாத உருவவாங்க இல்லாங்க பருவுக்கோவுது ஒள்ளிதோட நெகுழு மாதர இத்தாத. அதுனாலத்தா புடுலாங்க வருஷா வருஷா கொடுவுது ஒந்தே மாதர பலிகோளுனால அதுன கொடுவுக்கு தேவரொத்ர பருவோருன ஏ கொறெயுவு இருனார்தோராங்க மாடுவுக்கு ஏவாங்குவு முடுஞ்சுலா. 2 ஆங்கே மாடுவுக்கு முடுஞ்சுரெ தேவருன கும்புடுவோரு ஒந்தே தடவெ சுத்தவாதோராங்காயி இருவுரே. அதுனால இன்னுவு பாவா இத்தாத அந்து ஒணத்துவுது மனசாச்சிவு அவுருகோளியெ இருலாங்க ஆங்கே பலிகோளுன கொடுவுதுனவு நிலுசி இருவுருத்தான? 3 ஆதர பலி கொடுவுதுன நிலுசுலாங்க இருவுதுனால இன்னுவு பாவகோளு இத்தாத அந்து வருஷா வருஷா கொடுவுது பலிகோளு ஜனகோளியெ நாபகபடுசுத்தாத. 4 இது மட்டுவில்லா, ஓரி, பெள்ளாண்டு கெடாயி இதுகோளோட நெத்ரா பாவகோளுல இத்து ஜனகோளுன விடுதலெ மாடுவுக்கு முடுஞ்சுனார்து. 5 அதுனால கிறிஸ்து ஈ ஒலகியெ பருவாங்க தேவரொத்ர, “பலினவு, காணிக்கெனவு நீமு விரும்புவுது இல்லா. ஆதர ஒந்து மைய்யின நீமு நனியாக தயாருமாடி இத்தாரி. 6 பலி கொடுவுது எடதுல மிருகான முழுசுவு உருசுவுது பலிகோளுவு, பாவான தீர்சுவுக்கு கொடுவுது பலிகோளுவு நிமியெ பிரியவாதது இல்லா அந்து ஏளிரி. 7 ஆக நானு, ‘தேவரே, இதே நோடுரி, நிம்மு விருப்பா மாதர மாடுவுக்கு நானு பத்தினி’ அந்து நன்னுன பத்தி தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இத்தாத அந்து ஏளிதே” அந்தேளிரு. 8 யூதமத சட்டகோளு ஏளுவுது மாதர தேவரியெ கொட்டுகோண்டு பருவுது பலிகோளுன பத்தி மேல ஏளியிருவுது மாதர, பலினவு, காணிக்கெனவு, பலி கொடுவுது எடதுல மிருகான முழுசுவு உருசுவுது பலிகோளுனவு, பாவான தீர்சுவுக்கு கொடுவுது பலிகோளுனவு நீமு விரும்புலா. அதுகோளு நிமியெ பிரியவாதது இல்லா அந்து நீமு ஏளிதுக்கு இந்தால கிறிஸ்து, 9 “தேவரே, இதே நோடுரி, நிம்மு விருப்பா மாதர மாடுவுக்கு பத்தினி” அந்தேளிரு. ஈங்கே எரடாவுதாங்க இருவுதுன நெலெயாங்க இருவுதாங்க மாடுவுக்காக மொதல்ல இத்துதுன நீங்குசிபுடுத்தார. 10 ஈங்கே தேவரோட ஈ விருப்பா மாதர ஒந்தே தடவெ யேசு கிறிஸ்துவோட மைய்யின பலியாங்க கொட்டுது மூலியவாங்க நாமு தேவரோட பார்வெல தும்ப சுத்தவாதோராங்க ஆயோதுரி. 11 ஆதர ஒவ்வொந்து பூஜேரிவு தினாவு தேவரியெ கெலசான மாடுவோனாங்கவு, ஏவாங்குவு பாவகோளுல இத்து விடுதலெ கொடுனார்த ஒந்தே வித பலிகோளுன தும்ப தடவெ கொடுவோனாங்க நில்லுத்தான. 12 ஆதர கிறிஸ்து பாவகோளியாக எல்லா காலக்காகவு ஒந்தே ஒந்து பலின கொட்டு, அதிகாராவு பெலாவு இருவுது தேவரோட பலக்கையி பக்கதுல ஏவாங்குவு குத்துகோண்டு 13 இனிமேலு அவுரோட எதுராளிகோளுன அவுரோட காலியெ கெழக ஆக்குவுது வரெக்குவு காத்துகோண்டு இத்தார. 14 ஏக்கந்துர தேவரோட ஜனகோளாங்க ஆவோருன அவுரு கொட்ட ஒந்தே ஒந்து பலினால இவுரு அவுருகோளுன ஏவாங்குவு ஏ குத்தவு இருனார்தோராங்க மாடியித்தார. 15 இதுன பத்தி தும்ப சுத்தவாத ஆவியாதவருவு நமியெ சாச்சி ஏளுத்தார. ஏங்கந்துர: 16 “ஆ தினகோளியெ இந்தால, நானு அவுருகோளுகூட மாடுவுது ஒப்பந்தா இதுத்தா. நானு நன்னு கட்டளெகோளுன அவுருகோளோட மனசுல மடகி அதுகோளுன அவுருகோளோட மனசுல எழுதுவே அந்து ஆண்டவரு ஏளுத்தார” அந்து ஏளிதுக்கு இந்தால 17 அவுரு, “அவுருகோளோட பாவகோளுனவு அவுருகோளோட அக்குருமகோளுனவு இனிமேலு நானு நெனசுவுது இல்லா” அந்து ஏளுத்தார. 18 அதுனால பாவகோளுன மன்னுசியாத்து அந்துரெ இனிமேலு பாவகோளியாக பலி கொடுவுது அவசியா இல்லவே. தேவரொத்ர பாரி 19 அதுனால கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, யேசு நமியாக பலியாததுனால அவுரோட மைய்யாத தெரெ வழியாங்க நாமு தும்ப சுத்தவாத எடதொழக ஓவுக்கு ஒசதாங்கவு, பதுக்குன கொடுவுதாங்கவு இருவுது வழின உண்டுமாடி இத்தார. 20 ஆ வழி மூலியவாங்க நாமு தும்ப சுத்தவாத எடதொழக ஓவுக்கு அவுரோட நெத்ரதுனால நமியெ தைரியானவு உண்டுமாடி இத்தார. 21 ஈக நமியெ ஒந்தொப்புரு தேவரோட மனெயெ அதிகாரியாத தலெமெ பூஜேரியாங்க இருவுதுனால 22 நாமு நம்மு மோசவாத மனசாச்சின கிறிஸ்துவோட நெத்ரதுனால தொளதோராங்கவு, விசேஷவாத மொறெல சுத்தவாத நீருனால நம்முன தொளதோராங்கவு, உண்மெயாத மனசோடைவு, அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கெல முழு நிச்சியதோடைவு தேவரொத்ர ஓயிசேருவாரி. 23 நாமு நம்பிக்கெயாங்க எதுருநோடிகோண்டு இருவுதுன ஏ தயக்கவு இல்லாங்க மத்தோரியெ ஏளுவுதுல உறுதியாங்க இருவாரி. ஏக்கந்துர நமியெ வாக்கு கொட்டவரு நம்பிக்கெயெ ஏத்தவராங்க இத்தார. 24 நாமு அன்பாங்க இருவுக்குவு, ஒள்ளி காரியகோளுன மாடுவுக்குவு ஒந்தொப்புருன ஒந்தொப்புரு உற்சாகமாடிகோண்டே இருவாரி. 25 கொஞ்ச ஆளுகோளு கிறிஸ்துன கும்புடுவுக்கு அவுருன நம்புவோரு சேந்துபருவுது கூட்டக்கு ஓகுலாங்க இருவுது மாதர நாமுவு இல்லாங்க ஒந்தொப்புரியெ ஒந்தொப்புரு புத்தி ஏளுவாரி. ஆண்டவரு திருசி பருவுது தினா ஒத்ர பருவுதுனால நாமு ஒந்தொப்புரியெ ஒந்தொப்புரு இன்னுவு அதிகவாங்க புத்தி ஏளுபேக்கு. 26 நாமு நெஜவாத தேவரோட மாத்துன தெளுகோண்டதுக்கு இந்தால முழு மனசோட பாவமாடிரெ இனிமேலுவு நம்மு பாவகோளியாக கொடுவுக்கு பேறொந்து பலி இருனார்து. 27 அதுக்கு பதுலு நாமு அஞ்சிகெயாங்க எதுருநோடிகோண்டு இருவுது தேவரோட நேயதீர்ப்புவு, அவுரோட எதுராளிகோளுன உருசுவுது அவுரோட கோப்பவுத்தா இருவுது. 28 தேவரு மோசே மூலியவாங்க கொட்ட கட்டளென ஏத்துகோலாங்க தள்ளிபுடுவோன்ன எரடு மூறு சாச்சிகோளு ஏளுவுதுன மடகி அவுனியெ எரக்கா தோர்சுலாங்க சாய்கொலுசுத்தார. 29 ஆங்கந்துர, தேவரோட மகன்ன ஏத்துகோலாங்க அவுருன காலுனால மெட்டி, அவுன்ன தேவரோட பார்வெல சுத்தவாதோனாங்க மாடித ஒப்பந்ததோட நெத்ரான தீட்டு அந்து நெனசி, கருணென தோர்சுவுது தும்ப சுத்தவாத ஆவியாதவருன அவமானபடுசி ஏளுவோனு ஏசு பயங்கரவாத தண்டனென ஈசிகோம்புக்கு ஏத்தோனாங்க இருவா அந்து நெனசி நோடுரி. 30 “பழி ஈசுவுது நன்னோடது. நானுத்தா பதுலியெ பதுலு மாடுவே” அந்து ஆண்டவரு ஏளுத்தார அந்துவு, “ஆண்டவரு அவுரோட ஜனகோளுன நேயதீர்சுவுரு” அந்துவு ஏளிதவரு யாரு அம்புது நமியெ தெளிவுது. 31 உசுரோட இருவுது தேவரோட கைகோளுல சிக்கிகோம்புது பயங்கரவாங்க இருவுதே. 32 நீமு மொதலு மொதல்ல யேசு கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகித தினகோளுன நெனசி நோடுரி. நீமு ஆ தினகோளுல நிமியெ பந்த கஷ்டகோளாத போராட்டகோளுன தாங்கிகோண்டுரியே. 33 கொஞ்ச ஒத்துகோளுல நிம்முன அவமானப்படுசி, தும்ப கஷ்டபடுசி எல்லாரியெ முந்தால கேலி பொருளாங்க இருவுக்கு மாடிரு. கொஞ்ச ஒத்துகோளுல ஆங்கே கஷ்டகோளுன அனுபவுசுவோருகூட பங்காளிகோளாங்க இத்துகோண்டு அவுருகோளியெ தொணெயாங்க இத்துரி. 34 ஜெயில்ல கைதியாங்க இத்த நனியெ எரக்கா தோர்சிரி. சொர்கதுல நிமியெ தும்ப மேலாததாங்கவு, நெலெயாததாங்கவு இருவுது உரிமெ சொத்து இத்தாத அந்து தெளுகோண்ட நீமு, மத்தோரு நிம்முன கட்டாயபடுசி நிம்மு பொருளுகோளுன எத்திகோம்புக்கு நீமு சந்தோஷவாங்க புட்டுபுட்டுரி. 35 அதுனால நிமியெ தொட்டு பலன்ன கொண்டுகோண்டு பருவுதாத நிம்மொத்ர இருவுது மனசு தைரியான புட்டுபுடுலாங்க இருரி. 36 தேவரு விரும்புவுது மாதர மாடி அவுரு கொட்டுயிருவுது வாக்குன ஈசிகோம்புக்கு நிமியெ பொறுமெ பேக்காங்க இத்தாத. 37 தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல, “பத்தினி அந்து ஏளிதவரு இன்னுவு கொஞ்ச காலதுல பருவுரு. அவுரு தாமதபடுசுனார்ரு. 38 தேவரோட பார்வெல நேர்மெயாதோனாங்க இருவோனு அவ மடகியிருவுது நம்பிக்கெனால பதுக்குவா. நன்னு மேல மடகியிருவுது நம்பிக்கென புட்டுபுட்டுரெ அவுனு மேல பிரியவாங்க இருனார்ரே அந்து ஏளுத்தார” அந்து எழுதி இத்தாத. 39 ஆதர நாமு அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கென புட்டுகோட்டு அழுஞ்சோவுது ஜனகோளாங்க இல்லாங்க அவுரு மேல நம்பிக்கெ மடகிதோராங்க தேவரு நம்மு ஆத்துமாவுன காத்துகோம்போராங்க இத்தாரி. |
@New Life Computer Institute