2 பேதுரு 3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகாதேவரோட தினா 1 அன்பாங்க இருவோரே, ஈக நானு ஈ எரடாவுது கடுதாசின நிமியெ எழுதுத்தினி. 2 தேவரியெ சொந்தவாதோராங்க இருவுது தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோரு ஏளித தேவரு மாத்துனவு, நம்முன காப்பாத்துவோராத நம்மு ஆண்டவரு கெளுசித விசேஷவாத தூதாளுகோளாத நம்மு மூலியவாங்க நிமியெ கொட்ட கட்டளெகோளுனவு நிமியெ நாபகபடுசுவுக்கு ஈ கடுதாசிகோளு மூலியவாங்க நிம்மு நேர்மெயாத மனசுன தூண்டிபுடுவுக்கு விரும்புத்தினி. 3 மொதலாவுதாங்க நீமு தெளுகோம்பேக்காது இதுத்தா. கடெசி காலதுல கொஞ்ச ஆளுகோளு பந்து அவுருகோளோட மைய்யோட மோசவாத ஆசெகோளுபடி நெடதுகோண்டு, 4 “அவுரு பருவுதுன பத்தி நிம்மு ஆண்டவரு கொட்ட வாக்கு ஏனாத்து? நம்மு முன்னோருகோளு சத்தோயிபுட்டுரு. தேவரு ஈ ஒலகான உண்டுமாடித காலதுல இத்து ஈ தினா வரெக்குவு எல்லாவு ஆங்கேயே இத்தாதையே” அந்து கேலியாங்க ஏளுவுரு. 5 ஆதர ஈங்கே ஏளுவுது அவுருகோளு தேவரு அவுரோட மாத்துனாலயே பானான உண்டுமாடிரு அந்துவு, ஆ மாத்துனாலயே நீருல இத்துவு, நீரு மூலியவாங்கவு பூமின உண்டுமாடிரு அந்துவு, 6 பெள்ளதுனால ஆ காலதுல இத்த ஒலகான அழுசிபுட்டுருந்துவு அவுருகோளியெ தெளுது இத்துதுன பேக்குந்தே மறதுபுடுத்தார. 7 ஈக இருவுது பானானவு பூமினவு ஆ மாத்துனாலயே கிச்சு இடுது உரிவுக்காக தேவருன தெளினார்தோருன நேயதீர்சி அழுசுவுது தினா வரெக்குவு புட்டுமடகி இத்தார. 8 அன்பாங்க இருவோரே, நீமு ஈ ஒந்து காரியான மறதுபுடுபேடரி. ஆண்டவரோட பார்வெல ஒந்து தினா ஆயிரா வருஷா மாதரைவு, ஆயிரா வருஷா ஒந்து தினா மாதரைவு இத்தாத. 9 தேவரு அவுரு கொட்ட வாக்குகோளுன நெறெவேறுசுவுக்காக காலான தள்ளி ஆக்குத்தார அந்து கொஞ்ச ஆளுகோளு நெனசுத்தார. ஆதர அவுரு ஆங்கே காலான தள்ளி ஆக்குலா. ஏக்கந்துர ஒந்தொப்புருவு அழுஞ்சோகுலாங்க எல்லாருவு பாவகோளியாக மனசு கஷ்டவாயி திருந்துபேக்கு அந்து விரும்புவுதுனால அவுரு நம்முன நெனசித்தா தும்ப பொறுமெயாங்க இத்தார. 10 ஆதர தேவரு நேயதீர்சுவுது தினா பந்தே தீருவுது. அது ஒந்து திருடா பருவுது மாதர இருவுது. ஆக பானகோளு தொட்டு சத்ததோட மறெஞ்சோவுது. அதுல இருவுது எல்லாவு பெந்துருகி ஓவுது. பூமிவு, அதுல பதுக்கிதோரு மாடித காரியகோளு எல்லாவு உருது அழுஞ்சோவுது. 11 இதுகோளு எல்லாவு ஈங்கே அழுஞ்சோவுதாங்க இருவுதுனால ஏசு அதிகவாங்க நீமு நிம்மு பதுக்குல தும்ப சுத்தவாதோராங்கவு, தேவரொத்ர பக்தியாங்கவு இருபேக்கு, 12 தேவரு நேயதீர்சுவுது ஆ தினா சீக்கிரவாங்க பருவுக்கு ஆர்வவாங்க காத்துகோண்டு இருரி. ஆ தினதுல பானகோளு பெந்து அழுஞ்சோவுது. அதுல இருவுது எல்லாவு பெந்துருகி ஓவுது. 13 அவுரு வாக்கு கொட்ட மாதரயே நீதி தும்பியிருவுது ஒச பானகோளுவு, ஒச பூமிவு உண்டாவுது அந்து காத்துகோண்டு இத்தவரி. 14 அதுனால அன்பாங்க இருவோரே, இதுகோளு பருவுது அந்து காத்துகோண்டு இருவுது நிம்முன தேவரு ஏ குத்தவு கொறெயுவு இருனார்தோராங்கவு, அவுருகூட சமாதானவாங்க இருவோராங்கவு நோடுவுக்கு தும்ப முயற்சிமாடுரி. 15 நம்மு ஆண்டவரு தும்ப பொறுமெயாங்க இருவுது, தேவரு ஜனகோளுன காப்பாத்துவுக்குத்தா அந்து நெனசி நோடுரி. நமியெ அன்பாத நம்மு கூடவுட்டிதோனு மாதர இருவுது பவுலுவு ஈங்கேயே நிமியெ எழுதி இத்தான. 16 அவுரு எழுதித கடுதாசிகோளு எல்லாத்துலைவு இதுன பத்தி எழுதி இத்தார. அவுரோட கடுதாசில புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுனார்த கொஞ்ச காரியகோளு இத்தாத. படிச்சுனார்தோருவு, கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியில்லாங்க இருவோருவு தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல இருவுது மத்த பகுதிகோளோட அர்த்தான மாத்தி ஏளுவுது மாதர இதோட அர்த்தானவு மாத்தி ஏளுத்தார. அதுனால அவுருகோளு அவுருகோளியெவே அழிவுன கொண்டுகோண்டு பத்தார. 17 அன்பாங்க இருவோரே, இதுகோளு எல்லாத்துனவு நீமு மொதல்லயே தெளுது இத்தாரி. அதுனால மோசவாத காரியகோளுன மாடுவோரு ஏளுவுது தப்பாத அர்த்ததுல புத்திகெட்டு நீமு உறுதியாங்க இருவுது நிம்மு நம்பிக்கெல இத்து வெலகி ஓய்புடுலாங்க இருவுக்கு தும்ப எச்சரிக்கெயாங்க இருரி. 18 நம்மு ஆண்டவருவு, நம்முன காப்பாத்துவோருவுவாத யேசு கிறிஸ்து தோர்சுவுது கருணெலைவு, அவுருன தெளுகோம்புது அறுவுலைவு இன்னுவு அதிகவாங்காகுரி. அவுரியெ ஈகவு ஏவாங்குவு புகழு பராட்டு. ஆமென். |
@New Life Computer Institute