2 கொரிந்தியரு 4 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகாபவுலு கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளாங்க கெலசமாடுவுது 1 தேவரு நம்மு மேல எரக்கவாங்க இருவுதுனால ஈ ஒச ஒப்பந்தான பத்தி ஏளிகொடுவுது கெலசான நமியெ கொட்டுரு. அதுனால நாமு சோந்து ஓவுது இல்லா. 2 ஜனகோளு வெக்கபட்டு ஒளுசி மறெசி மாடுவுது மோசவாத காரியகோளுன நாமு வெறுத்துபுட்டுரி. நாமு யாருனவு ஏமாத்துவுக்கு தந்தரவாங்க நெடைவுதுவு இல்லா. நாமு தேவரு மாத்துகூட எதுனவு சேர்சி ஏளிகொடுவுதுவு இல்லா. அதுக்கு பதுலு நாமு நெஜவாங்க இருவுதுன மறெசுலாங்க வெளிபடெயாங்க ஏளிகொடுத்திரி. நாமு ஈங்கே மாடுத்திரி அந்து எல்லாரோட மனசாச்சிவு ஏளுவுது. இதுக்கு தேவருத்தா சாச்சியாங்க இத்தார. 3 நாமு ஏளிகொடுவுதுன ஜனகோளுனால புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுலாங்க இத்துரெ அது தேவருன ஏத்துகோலாங்க அழுஞ்சோவோரியெத்தா ஆங்கே இத்தாத. 4 நாமு ஏளிகொடுவுதுன புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுலாங்க இருவுக்கு தேவருன நம்புனார்தோரோட மனசுன ஈ ஒலகதோட தேவரு மாதரயிருவுது சாத்தானு குருடாங்க மடகிதா. அதுனால தேவரு ஏங்கே இத்தார அந்து ஆங்கேயே தோர்சுவுது கிறிஸ்துவோட மகிமென பத்தித ஒள்ளிமாத்தோட பெளுசான அவுருகோளு புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுலாங்க இத்தார. 5 நாமு நம்முன பத்தி பெருமெயாங்க ஏளுலாங்க, யேசு கிறிஸ்துத்தா நம்மு ஆண்டவரு அந்து ஏளிகொடுத்திரி. ஆங்கே மாடுவுதுல நாமு யேசுவியாக நிமியெ ஒதவி மாடுவுது கெலசக்காரராங்க இத்தவரி. 6 தேவரு ஈ ஒலகான உண்டுமாடுவாங்க, “கத்தளெயாங்க இருவுது மேல பெளுசா பராட்டு” அந்தேளிரு. அது மாதர அவுரு நம்மு மனசுல இருவுது கத்தளென நீங்குசி பெளுசான கொண்டுகோண்டு பந்துரு. ஏக்கந்துர அவுரு யேசு கிறிஸ்து மூலியவாங்க தோர்சித அவுரோட மகிமென நாமு தெளுகோம்புக்காக ஈங்கே மாடிரு. 7 ஈ தொட்டு பெலா நம்மொத்ர இத்து பர்லாங்க தேவரொத்ர இத்துத்தா பத்தாத அம்புதுன தோர்சுவுக்காக ஈ தொட்டு சொத்துன மண்ணு செட்டிகோளு மாதரயிருவுது நாமு ஈசியித்தவரி. 8 ஏ பக்கதுல இத்து கஷ்டகோளு பந்துரிவு நாமு நசுங்கி ஓவுது இல்லா. ஏனு மாடுவுது அந்தே தெளிலாங்க கொழப்பவாங்க இத்துரிவு நாமு மனசுபுட்டோவுது இல்லா. 9 ஜனகோளு நம்முன தும்ப கஷ்டபடுசிரிவு தேவரு நம்முன கைபுடுவுது இல்லா. ஒள்ளிமாத்தியெ எதுராளிகோளுனால நாமு சத்தோய்புடுவுரியோ அம்புது நெலெமெயெ பந்துரிவு தேவரு நம்முன சாய்வுக்கு புடுவுது இல்லா. 10 நாமு எல்லி ஓதுரிவு யேசு மாதரயே ஜனகோளு நம்முனவு ஏ ஒத்தியெவு சாய்கொலுசுவுரு அம்புது நெலெமெல பதுக்குவுதுனால ஜனகோளு நம்மு மைய்யில யேசு உசுரோட இருவுதுன நோடுத்தார. 11 அழுஞ்சோவுது நம்மு மைய்யொழக யேசு உசுரோட இத்தார அந்து ஜனகோளியெ தெளிவுக்காக நாமு உசுரோட இருவாங்கவே நாமு ஏவாங்குவு யேசுவியாக சாய்வுக்கு ஓவோரு மாதர இத்தவரி. 12 ஈங்கே நாமு சத்தோவுது மாதர பதுக்குத்திரி. ஆதர இதுனால நிமியெ ஏவாங்குவு பதுக்குவுது பதுக்கு சிக்குத்தாத. 13 “நானு நம்பிதே; அதுனால நானு மாத்தாடிதே” அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இத்தாத. நமியெவு அதே மாதர நம்பிக்கெ இத்தாத. அதுனால நாமுவு நம்புவுதுனால மாத்தாடுத்திரி. 14 ஆண்டவராத யேசுன சத்தோதோருல இத்து உசுரோட எத்துருசித தேவரு யேசுகூட ஐக்கியவாங்க இருவுதுனால நம்முனவு சத்தோதோருல இத்து உசுரோட எத்துருசுவுரு அந்து நமியெ தெளிவுது. ஈங்கேயே அவுரு நிம்முனவு சத்தோதோருல இத்து எத்துருசி நம்மு எல்லாருனவு அவுரியெ முந்தால நிலுசுவுரு. 15 நாமு கஷ்டபட்டுது எல்லாவு நிம்மு ஒள்ளிதுக்காகத்தா. இன்னுவு தும்ப ஜனகோளு யேசு கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுவுக்கு தேவரோட கருணெ ஒதவி மாடுவாங்க அதுக்காக ஜனகோளு தேவரியெ நன்றி ஏளுவுதுவு தும்ப தும்பி வழுஞ்சுவுது. ஆவொத்திய ஜனகோளு தேவருன தும்ப புகழ்ந்து ஏளுவுரு. 16 இதுனாலத்தா நாமு மனசுபுட்டோவுது இல்லா. நம்மு மைய்யி அழுஞ்சோதுரிவு, நம்மு மனசு தினாவு தும்ப பெலவாங்க ஆயிகோண்டே இத்தாத. 17 ஈ ஒலகதுல நமியெ பருவுது கஷ்டகோளு நம்முனால தாங்குவுக்கு முடுஞ்சுவுது அளவியெ லேசாங்க இத்தாத. ஆ கஷ்டகோளுவு கொஞ்ச காலக்குத்தா இருவுது. ஆதர ஆ கஷ்டகோளியாக நாமு தேவரொத்ர இத்து ஈசுவுக்கோவுது பலனு தும்ப தொட்டுது. அது ஏவாங்குவு இருவுது. நாமு ஈசுவுக்கோவுது தொட்டு பலனுகூட நாமு அனுபவுசுவுது கஷ்டகோளுன மடகி நோடிரெ ஈ கஷ்டகோளு ஒந்துவே இல்லா. 18 ஈ ஒலகதுல நாமு நோடுவுது இதுகோளு எல்லாவு கொஞ்ச காலக்குத்தா இருவுது. அதுனால நாமு அதுகோளு மேல நம்மு மனசுன மடகுவுதுயில்லா. இல்லி நம்மு கண்ணியெ தெளிலாங்க இருவுது மேலத்தா நாமு நம்மு மனசுன மடகுத்திரி. ஏக்கந்துர அதுகோளுத்தா ஏவாங்குவு நெலச்சுயித்தாத. |
@New Life Computer Institute