Online Bible

- Reklamy -

2 கொரிந்தியரு 12 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

1 நானு இன்னுவு பெருமெயாங்க மாத்தாடுவுக்கு முடுஞ்சுவுது. ஆதர ஆங்கே மாத்தாடுவுதுனால ஏ பிரியோஜனவு இல்லா. ஆதிரிவு ஆண்டவரு நனியெ கொட்ட காட்சிகோளுன பத்திவு, நானு புருஞ்சுகோம்புக்கு அவுரு மாடித மத்த காரியகோளுன பத்திவு ஈக ஏளுத்தினி.

2 நனியெ கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகியித்த ஒந்தொப்புன்ன பத்தி தெளிவுது. அதநாக்கு வருஷகோளியெ முந்தால தேவரு அவுன்ன மூறாவுது பானா வரெக்குவு, எத்திகோண்டு ஓதுரு. ஆங்கே ஓவாங்க அவ அவுனோட மைய்யிகூட ஓதுனோ இல்லாந்துர மைய்யின புட்டுகோட்டு ஓதுனோ நனியெ தெளினார்து. தேவரியெ மட்டுத்தா தெளிவுது.

3 தேவரு அவுன்ன கொண்டுகோண்டு ஓத பரதீசுல அவ மனுஷரு மாத்துகோளுனால ஏளுவுக்கு முடுஞ்சுனார்த தேவரோட காரியகோளுன பத்தி கேளிதா. அதுகோளுன அவ மத்தோரியெ ஏளுவுக்கு தேவரு அனுமதி கொடுலா.

4 அல்லி அவ அவுனோட மைய்யிகூட ஓதுனோ இல்லாந்துர மைய்யின புட்டுகோட்டு ஓதுனோ நனியெ தெளினார்து. தேவரியெ மட்டுத்தா தெளிவுது.

5 ஈ ஆளுன பத்தி நானு பெருமெயாங்க மாத்தாடுவே. ஆதர நன்னுன பத்தி ஏளுவாங்க நன்னொத்ர பெலா இல்லாங்க இருவுதுன தவர பேறொந்துன பத்திவு பெருமெயாங்க ஏளுனார்ரே.

6 நானு ஆங்கே பெருமெயாங்க ஏளிரெகூட நானு நெஜானவே ஏளுவுதுனால அது முட்டாளு தனவாங்க இருனார்து. ஆதிரிவு ஒந்தொப்புனுவு நானு மாடுவுதுன நோடிதுனபுடவு, நானு ஏளிகொடுவுதுன கேளிதுனபுடவு நன்னுன பத்தி ஒசத்தியாங்க நெனசுகூடாது அம்புதுனால நானு ஆங்கே மாடுனார்ரே.

7 இன்னுவு தேவரு நானு புருஞ்சுகோம்புக்கு மாடித ஆச்சரியவாத காரியகோளுன பத்தி நானு பெருமெபடுலாங்க இருவுக்காக அவுரு நன்னு மைய்யில முள்ளு மாதர இருவுது ஒந்து கஷ்டான கொட்டுயித்தார. அது நன்னுன குத்தி வேதனெபடுசுவுக்கு சாத்தானு கெளுசித அவுனோட தூதாளு மாதர இத்தாத. அது நானு பெமெபடுலாங்க இருவுக்கு மாடுத்தாத.

8 அது நன்னுனபுட்டு நீங்குசுவுக்காக நானு மூறு தடவெ ஆண்டவரொத்ர கெஞ்சி வேண்டிகோண்டே.

9 அதுக்கு அவுரு, “நானு நினியெ தோர்சுவுது நன்னு கருணெயே சாக்கு. நிய்யி பெலா இல்லாங்க இருவாங்க நின்னொத்ர நன்னு பெலா முழுசாங்க இருவுது” அந்தேளிரு. அதுனால கிறிஸ்துவோட பெலா நன்னொத்ர இருவுக்காக நானு நன்னொத்ர பெலா இல்லாங்க இருவுதுகோளுன பத்தி தும்ப சந்தோஷவாங்க பெருமெபடுவே.

10 அதுனால கிறிஸ்துவியாக ஜனகோளு நன்னுன அவமானபடுசுவாங்கவு, வேதனெபடுசுவாங்கவு, நனியெ பெலா இல்லாங்க இருவாங்கவு, தேவெகோளு இருவாங்கவு, நானு கஷ்டபடுவாங்கவு சந்தோஷபடுத்தினி. ஏக்கந்துர நனியெ பெலா இல்லாங்க இருவாங்க அவுரு நனியெ பெலா கொடுவுதுனால நானு பெலா இருவோனாங்க இத்தவனி.


கொரிந்து பட்டணதுல இருவுது கிறிஸ்துன நம்புவோரு கூட்டது மேல பவுலோட அக்கறெ

11 நானு ஒந்து முட்டாளு மாதர நன்னுன பத்தி பெருமெயாங்க ஏளுத்தினி. இதுக்கு நீமுத்தா காரணா. ஏக்கந்துர நீமுத்தா நன்னுன பத்தி பெருமெயாங்க ஏளியிருபேக்கு. நன்னுன பத்தி பெருமெயாங்க ஏளுவுக்கு நன்னொத்ர ஒந்துவில்லா அந்து நனியெ தெளுது இத்துரிவு தும்ப தொட்டு விசேஷவாத தூதாளுகோளு அந்து ஏளிகோம்போருனபுட நானு ஏ விததுலைவு கொறெஞ்சோனு இல்லா.

12 நானு நிம்மொத்ர இருவாங்க தும்ப பொறுமெயாங்க அடெயாளகோளுனவு, அதிசயகோளுனவு, அற்புதகோளுனவு மாடிகோண்டே இத்தே. இதுகோளு நெஜவாங்கவே நானு விசேஷவாத தூதாளு அந்து நிமியெ தோர்சிதே.

13 ஏ விததுல நானு நிம்முன கிறிஸ்துன நம்புவுது மத்த கூட்டகோளுனபுட கொறெயாங்க நெடசிதே? நானு நிமியெ பாரவாங்க இருகூடாது அந்து நன்னு தேவெகோளியாக நிம்மொத்ர இத்து ஏ ஒதவினவு ஈசுலா அம்புதுத்தா ஆ கொறெயா? ஆங்கந்துர ஆ தப்பியாக நன்னுன மன்னுசுரி.

14 ஈக நானு மூறாவுது தடவெயாங்க நிம்மொத்ர பருவுக்கு தயாராங்க இத்தவனி. ஈகவு நானு நிமியெ பாரவாங்க இருவுக்கு விரும்புலா. ஏக்கந்துர நனியெ நிம்மொத்ர இருவுது பொருளுகோளு பேடா. நீமுத்தா பேக்கு. எத்தோரியெ மக்குளுகோளு பொருளுகோளுன சேர்சுவுது இல்லா; எத்தோருத்தா மக்குளுகோளியெ பொருளுகோளுன சேர்சி மடகுபேக்கு.

15 நீமு நன்னு மக்குளுகோளு மாதர இத்தாரி. அதுனால நானு நிமியாக நன்னொத்ர இருவுது எல்லாத்துனவு, இன்னுவு ஏளிரெ நன்னு உசுருனகூட சந்தோஷவாங்க கொடுவுக்கு விரும்புத்தினி. ஆதர நானு நிம்மு மேல ஈசு அன்பாங்க இத்துரிவு நீமு மட்டுவு ஏக்க நம்மு மேல தும்ப அன்பு மடகுலா?

16 செரி பரவாயில்லா. நிம்முல கொஞ்ச ஆளுகோளு நன்னுன பத்தி, “அவ நம்மொத்ர இத்து ஒதவி ஒந்துவு ஈசி கஷ்டபடுசுலாங்க இத்துரிவு, நம்முன தந்தரவாங்க பளெசியிடிவுக்கு பொய்யி ஏளுத்தான” அந்து ஏளுத்தார.

17 இதுவரெக்குவு நானு நிம்மொத்ர கெளுசித ஆளுகோளு மூலியவாங்க நிம்முன ஏ விததுலையாவுது ஏமாத்தி இத்துனா?

18 நானு தீத்துன நிம்மொத்ர ஓவுக்கு ஏளிதுனால அவ நிம்மொத்ர பந்தா. அவுனுகூட கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகியிருவுது இன்னொந்தொப்புன்னவு கெளுசிதே. தீத்து நிம்முன ஏமாத்தி நிம்மொத்ர இத்து ஏதாசி ஈசிகோண்டுனா? நானுவு, தீத்துவு ஒந்தே நோக்கதோட ஒந்தே மாதர நெடைலவா?

19 நனியெ பிரியவாங்க இருவோரே, நாமு நேர்மெயாதோரு அந்து நிரூபுசுவுக்காக ஈங்கே ஏளுத்திரி அந்து நெனசுத்தாரியா? ஆதர கிறிஸ்துகூட ஐக்கியவாங்க இருவுது நாமு மாடுவுது எல்லாத்துனவு நீமு யேசு கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியாங்க ஆவுக்காகத்தா மாடுத்திரி. இதுக்கு தேவருத்தா சாச்சி.

20 ஒந்துவேளெ நானு நிம்மொத்ர பருவாங்க நீமு நானு நெனசுவுது மாதர இருனார்ரியோ அந்து நனியெ அஞ்சிகெயாங்க இத்தாத. நானுவு நீமு விரும்புவுது மாதர நெடைலாங்க இருவாரி. ஒந்தொப்புரோட ஒந்தொப்புரு பாய்ஜகள மாடுவுது, மத்தோரு மடகியிருவுது பொருளுகோளு மேல ஆசெபடுவுது, மத்தோரு மேல தும்ப சீக்கிரவாங்க கோப்பபடுவுது, அவுருகோளு விரும்புவுது, நெனசுவுது மட்டுவே நெடைபேக்கு அந்து விரும்புவுது, மத்தோரொத்ர ஒத்துமெயாங்க இல்லாங்க பிருஞ்சு இருவுது, மத்தோருன பத்தி மோசவாங்க ஏளுவுது, தும்ப பெருமெயாங்க இருவுது, ஒத்துமெயாங்க இருலாங்க கொழப்பகோளுன மாடுவுது, இது மாதர காரியகோளு நிம்மொத்ர இருவுதோ அந்து அஞ்சுத்தினி.

21 நானு திருசிவு நிம்மொத்ர பருவாங்க நீமு மாடுவுது காரியகோளியாக தேவரு நன்னுன தலெபெங்குவுக்கு மாடுவுரோ அந்து அஞ்சிகெயாங்க இத்தவனி. நிம்முல தும்ப ஆளுகோளு இன்னுவு அவுருகோளு மாடித மோசவாத காரியகோளுனவு, வேசித்தனகோளுனவு, தும்ப மோசவாத வெறிதனகோளுனவு புட்டுகோட்டு மனசு மாறுலாங்க அதுகோளுன மாடிகோண்டே இருவுதுன பத்தி நானு மனசு கஷ்டபடுபேக்கோ அந்து அஞ்சுத்தினி.

@New Life Computer Institute

Následuj nás:



Reklamy