Biblia Todo Logo
Online nga Bibliya

- Mga paanunsiyo -




யோவானு 19:34 - Moundadan Chetty

34 எந்நங்ஙும் பட்டாளக்காறாளெ ஒப்பாங், ஈட்டியாளெ ஏசின அள்ளெக குத்திதாங்; அம்மங்ங சோரெயும், நீரும் ஹொறெயெ கடதுத்து.

Tan-awa ang kapitulo Kopyaha




யோவானு 19:34
23 Cross References  

பிற்றேஜின, அதாயது தொட்டபூஜாரிமாரும், பரீசம்மாரும் பிலாத்தினப்படெ பந்தட்டு,


ஆக்க ஏசின காலு எல்லின ஹுயிது முறிப்பத்தெ பேக்காயி பந்துநோடிரு; அம்மங்ங ஏசு ஏகளே சத்தண்டுஹோதாங் ஹளி அருதட்டு, ஏசின காலு எல்லின முருத்துபில்லெ.


ஏசு அந்த்தெ ஹளிட்டு, தன்ன எருடு கையிதும், தன்ன அள்ளெதும் ஆக்காக காட்டிகொட்டாங்; சிஷ்யம்மாரு எஜமானன கண்டு சந்தோஷபட்டுரு.


நீ தாமச மாடாதெ பிரிக எத்து எஜமானின கும்முட்டாக; தெய்வ நின்ன ஷெமிப்பத்தெபேக்காயி ஸ்நானகர்ம ஏற்றெத்திக ஹளி ஹளிதாங்.


எந்நங்ங ஏசுக்கிறிஸ்தின ஒளெயெ தெய்வத தொட்ட அறிவு அடங்ஙி ஹடதெ ஹளி நிங்க நம்புதுகொண்டாப்புது நிங்க நீதியுள்ளாக்களாயி மாறிதும், பரிசுத்த ஜனமாயிற்றெ மாறிதும், நிங்காக ரெட்ச்செ கிட்டிப்புதும்.


எந்நங்ங, நிங்களாளெ செலாக்க இந்த்தெ ஒக்க தென்னெ ஜீவிசிண்டித்துது? எந்நங்ங ஈக நிங்கள, தெய்வ அந்த்தல துர்சொபாவந்த கச்சி, சுத்தி உள்ளாக்களாயி மாற்றித்தல்லோ! எந்த்தெ ஹளிங்ங, நிங்க கீதா துர்புத்திகுள்ளா சிட்ச்செத ஒக்க, ஏசுக்கிறிஸ்து ஏற்றெத்திதாங்; அதுகொண்டாப்புது, நிங்காக நீதிமான்மாராயிற்றெ ஆதுது; அதுகொண்டாப்புது பரிசுத்த ஆல்ப்மாவின சகாயதாளெ தெய்வதகூடெ நிங்காக ஒந்து ஹொசா பெந்தம் உட்டாதுது.


ஏசுக்கிறிஸ்து, எல்லா அக்கறமந்தும் நீக்கி, நங்கள காத்து ஒள்ளெ காரெ சகலதும் கீவத்தெ மனசுள்ளாக்க ஆப்பத்தெகும் பரிசுத்த ஜனமாயிற்றெ மாடத்தெகும், தன்ன சொந்த ஜனமாயிற்றெ மாடத்தெகும் பேக்காயாப்புது தன்னத்தானே குரிசு மரணாக ஏல்சிகொட்டுது.


ஆடின சோரெயும், எத்துமறித சோரெயும், ஹசுகடசின கவுசிதா பூதியும், அசுத்தி உள்ளாக்கள மேலாமேலெ சடங்ஙுபிரகார தளிப்பதாப்பங்ங ஆக்க சுத்தி ஆதீரெ.


அந்த்தெ ஆ நேமப்பிரகார எல்லதும் சோரெகொண்டு தென்னெயாப்புது சுத்திபருசுது; சோரெ உள்ளா ஹரெக்கெ களியாதெ தெற்று குற்றாக மாப்பு இல்லெ.


ஆ நீரு தென்னெயாப்புது ஸ்நானகர்மாக அடெயாளமாயிற்றெ இப்புது; எந்நங்ங ஆ நீரு சரீராளெ உள்ளா அழுக்கின கச்சி ஹம்மாடத்துள்ளுதல்ல; அதன பகராக ஜீவோடெ எத்தா ஏசினகூடெ சேர்ந்நு மனசினாளெ உள்ளா அழுக்கின கச்சி, ஒள்ளெ மனசு உள்ளாக்களாயி நங்கள காப்பத்தெபேக்காயி தெய்வதகூடெ கீவா ஒடம்படியாப்புது அது.


ஏசுக்கிறிஸ்து மாத்தற ஒள்ளு ஸ்நானகர்மகொண்டும், குரிசு மரணகொண்டும் ஹுட்டிதாவாங்; ஸ்நானகர்மதகொண்டு மாத்தறல்ல, குரிசு மரணகொண்டும் ஹுட்டிதாவனாப்புது; சத்திய மாத்தற கூட்டகூடா பரிசுத்த ஆல்ப்மாவுகூடி ஏசினபற்றி ஹளி ஹடதெயல்லோ!


ஒந்து காரெபற்றி ஏரிங்ஙி ஒந்தெருடு ஆள்க்காரு ஹளத்தாப்பங்ங நங்க எந்த்தெ நம்பீனு? எந்நங்ங, அதனகாட்டிலும் தொட்டுதல்லோ தெய்வ கூட்டகூடுது? அந்த்தெ இப்பங்ங, தெய்வ தன்ன மங்ஙனாயிப்பா ஏசினபற்றி ஹளிதா காரெத நங்க எந்த்தெ நம்புக்கு? ஏனாக ஹளிங்ங, ஸ்நானகர்ம ஒந்நனபற்றியும், குரிசாமேலெ சத்துதுகொண்டு ஒளிக்கிதா சோரெ பேறெ ஒந்நனபற்றியும், பரிசுத்த ஆல்ப்மாவு பேறெ ஒந்நனபற்றியும் ஹளிபில்லெ; ஈ மூறுங்கூடி ஒந்நனபற்றி தென்னெயாப்புது ஹளுது.


ஈ கிறிஸ்து தென்னெயாப்புது சத்திய சாட்ச்சியாயி இப்பாவாங்; சத்துஹோதா எல்லாரின எடெந்தும் முந்தெ ஜீவோடெ எத்தாவனும், பூமியாளெ இப்பா எல்லா ராஜாக்கம்மாரிகும் மேலெ தலவனாயிற்றெ இப்பாவனும் அவங் தென்னெயாப்புது; அவங், நங்களமேலெ சினேக பீத்திப்புதுகொண்டு, தன்னதென்னெ சாவிக எல்சிகொட்டட்டு, நங்கள எல்லாரின தெற்று குற்றந்தும் ஹிடிபுடிசிதாங்.


அதங்ங நா, “எஜமானனே! அது நினங்ங அறியக்கெயல்லோ?” ஹளி ஹளிதிங்; அதங்ங அவங், “ஈக்கொக்க வளரெ பயங்கர உபத்தரந்த கடதுபந்தாக்களாப்புது; ஆடுமறியாயிப்பாவன சோரெயாளெ ஆக்கள துணித கச்சி பொளிசிதாக்களாப்புது” ஹளி ஹளிதாங்.


Sunda kami:

Mga paanunsiyo


Mga paanunsiyo