மாற்கு 1:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டவுடனே அவர்கள், யாக்கோபு மற்றும் யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குப் போனார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்ட உடனே அவர்கள், யாக்கோபு மற்றும் யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். Ver Capítulomārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)29 uɹdanē avarhaɹl jeba ālayathai viɹtu pur̄apaɹtu, yākōbōɹdum yōvānōɹdungūɹda, sīmōn andhirēyā enbavarhaɹluɹdaiya vīɹtil piravēsithārhaɹl. Ver Capítuloபரிசுத்த பைபிள்29 இயேசுவும் அவரது சீஷர்களும் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் யாக்கோபு, யோவான் ஆகியோருடன் சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குச் சென்றார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள். Ver Capítulo |