La Biblia Online

- Anuncios -




புலம்பல் 3:39 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

39 வாழ்கிற எந்த மனிதனும், தன் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படும்போது, ஏன் முறையிடவேண்டும்?

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

39 உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

39 ஒருவனது பாவங்களுக்காகக் கர்த்தர் தண்டிக்கும்போது உயிரோடுள்ள எவனும் புகார் கூற முடியாது.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

39 உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

Ver Capítulo Copiar




புலம்பல் 3:39

Síguenos en:

Anuncios


Anuncios