எரேமியா 10:12 - பரிசுத்த பைபிள்12 தேவன் ஒருவரே தமது வல்லமையால் பூமியைச் செய்தார். தேவன் தனது ஞானத்தைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார். தேவன் தமது ஞானத்தினால் பூமியின்மேல் வானத்தை விரியச் செய்தார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூமியின் நிலப்பரப்பை தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 ஆனால் இறைவன் தமது வல்லமையினால் பூமியைப் படைத்து, தமது ஞானத்தினால் உலகத்தை நிறுவி, தமது அறிவாற்றலினால் வானங்களை விரித்தார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார். Ver Capítulo |