லூக்கா 2:39 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி எல்லாவற்றையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்களுடைய சொந்த ஊரான நாசரேத்திற்குத் திரும்பிப்போனார்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 கர்த்தருடைய சட்டத்தின்படி செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு, யோசேப்பும் மரியாளும் கலிலேயாவில் வசிக்கும் தங்கள் சொந்த ஊரான நாசரேத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்39 தேவனின் பிரமாணம் கட்டளையிட்டபடியே அனைத்துக் காரியங்களையும் யோசேப்பும், மரியாளும் செய்து வந்தனர். பின்னர் கலிலேயாவில் உள்ள தங்கள் சொந்த நகரமாகிய நாசரேத்திற்குத் திரும்பினர். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு39 கர்த்தருடைய நீதிச்சட்டத்தின்படி செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு, யோசேப்பும் மரியாளும் கலிலேயாவில் அவர்கள் வசித்து வந்த, தங்கள் சொந்த ஊரான நாசரேத்துக்குத் திரும்பிப் போனார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள். Ver Capítulo |